தொண்டூழியம்

ஒவ்வொரு மாதமும், முதல் செவ்வாய்க்கிழமையன்று, தியோங் பாரு, பியோ கிரசெண்டில் வசிக்கும் முதியோர் சிலர் புளோக் 26ன் வெற்றிடத் தளத்தில் வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பர்.
சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ‘காற்பந்து பிளஸ்’ அமைப்பு, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
சிங்கப்பூரின் ஆலயங்கள் சமயப்பணியுடன் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் பல்வேறு வழிகளில் சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றது.